சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more