எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

money

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும். சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது. நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல … Read more

பூஜை அறையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் காலை எழுந்தவுடனே பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பல வீடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலரும் காலையில் பூஜை செய்வது கிடையாது. இப்போதெல்லாம் நம் வசதிக்கேற்ப மாலை வேளைகளில் பூஜை செய்து வருகிறோம். அந்த வகையில் வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பலரும் … Read more