அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடக்கும் கல்யாணம்.. எதற்காக தெரியுமா?

காலம் காலமாக நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் ஏகப்பட்ட சடங்குகள் செய்வதுண்டு. அதிலும் தமிழ் முறைப்படி நடக்கும் நம் இந்து திருமணத்தில் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது உண்டு. இப்படி நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு பின் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. மணமகன் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டுவதில் இருந்து அம்மி மிதிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்கள் திருமணத்தின்போது நடைபெறுகிறது. அதில் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த … Read more

கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும். சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் … Read more