உயிரை குடிக்கும் கலப்பட உணவுகள்.. கண்டுபிடிப்பது எப்படி?

சில காலங்களுக்கு முன்பு அதாவது நம் தாத்தா, பாட்டி வாழ்ந்த காலத்தில் கிடைத்த உணவுகள் மிகவும் சுத்தமானவை. கலப்படம் என்ற சொல்லுக்கு அவர்களுக்கு அர்த்தமே தெரியாது. அவர்கள் சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இயற்கை உணவுகள் மட்டுமே. அதனால்தான் நம் முன்னோர்கள் அனைவரும் நூறு வயது தாண்டியும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருந்தார்கள். சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு மிக எளிதாக கிடைத்தது. ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவு … Read more

உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்.. சவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உயிரிழப்பு

தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி போன்ற பல நகரங்களிலும் இருக்கும் மக்கள் துரித உணவுகளை வாங்கி உண்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற உணவுகள் தற்போது கிராமப்புறங்களில் கூட கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் இந்த வகையான உணவுகளை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஷவர்மா என்ற ஒரு உணவு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. நாம் திரும்பும் பக்கமெல்லாம் பல கடைகளிலும் இந்த உணவு … Read more