எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்க மாட்டேங்குதா.. அப்ப உங்க வீட்டுல இத பாலோ பண்ணுங்க

money

நம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளும் கணவன்மார்களும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இந்த பணப் பிரச்சனை. சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் இருக்கும். சம்பளம் வாங்கிய சில தினங்களிலேயே அது மொத்தமும் கரைந்து போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை தான் பல வீடுகளில் எதிரொலிக்கிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக சில தீர்வுகள் இருக்கிறது. நம் வீடுகளில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல … Read more

வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை.. வறுமை நீங்கி பணம் பெருக்குவதற்கு இதை செய்யுங்க

வீடுகளில் விளக்கு ஏற்றுவது என்பது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் மாலை நேரங்களில் தினமும் விளக்கு ஏற்றுவதன் மூலம் பில்லி, சூனியம் போன்ற பல துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கும். அப்படி நாம் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி கடவுளிடம் பிரார்த்திக்கும் போது அது அப்படியே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்பது ஐதீகம். அப்படி நாம் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானது வீடுகளில் விளக்கு … Read more