அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

tamil-people-life-style

நமது தமிழர்கள் காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றை சாப்பிட்டு உறுதியான உடல் அமைப்பை பெற்றிருந்ததுடன், நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தை காத்து நின்றன. இப்போது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றியமைத்து விட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றிலேயே கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒதுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். அதையடுத்து, இன்றைய காலகட்டத்தில் … Read more

பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

palaya-soru

பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் அன்றைய காலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தான் இட்லி போன்ற உணவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். மற்ற நாட்கள் அனைத்திலும் அவர்கள் இந்த பழைய உணவை தான் சாப்பிடுவார்கள் அதனால் தான் நம் முன்னோர்களாகிய … Read more