காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

காய்ச்சல் வருவதற்கு முன்பு சளி, இருமல், தொண்டை கமறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் அறிகுறி இல்லாமல் திடீரென வரக்கூடிய காய்ச்சலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவிடுவோம். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு வரும் போது பதட்டமும் சேர்ந்து வரக்கூடும். கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு … Read more