நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்

வீட்டு-வைத்தியம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி … Read more

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்.. சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து

turmeric

பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் … Read more