ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இப்போதெல்லாம் நாம் திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனை தான் இருக்கிறது. தடுக்கி விழுந்தாலே மருத்துவமனையில் விழும் அளவுக்கு தெருவுக்கு நான்கு ஹாஸ்பிடல்கள் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலத்தில் இப்படி எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் தங்களுக்கு நேரும் உடல் உபாதைகளை நீக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட நமக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கு திண்டாடி வரும் பெண்களுக்கு … Read more

நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

ஆற்றங்கரை, சாலை ஓரம் என பல இடங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு மரம் தான் இந்த நாவல் மரம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற பல சுவைகளையும் ஒன்றாக கொண்ட இந்த நாவல் பழம் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், … Read more

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more