பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

palaya-soru

பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் அன்றைய காலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தான் இட்லி போன்ற உணவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். மற்ற நாட்கள் அனைத்திலும் அவர்கள் இந்த பழைய உணவை தான் சாப்பிடுவார்கள் அதனால் தான் நம் முன்னோர்களாகிய … Read more

அழகுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூ.. நிறத்தை தங்கம் போல மாற்றும் அதிசயம்

தற்போது கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை சரும பிரச்சனை தான். அதில் கோடைகாலம் மட்டுமல்லாமல் குளிர்காலம் போன்ற கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்காக இளம் பெண்கள் பலரும் பல செலவுகளை செய்து வருகின்றனர். அப்படி எந்த செயற்கை இரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையிலேயே நம்முடைய சருமத்தை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது செம்பருத்தி பூ. கிராமப்புறம் மற்றும் பல … Read more

அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்

மாதத்திற்கு ஒருமுறை வரும் இந்த அமாவாசை தினம் நம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளைத்தான் நாம் அமாவாசை தினமாக வழிபட்டு வருகிறோம். அன்றைய தினத்தில் நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு ஆசி பெறுவதை நாம் வழக்கமாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் இறந்துபோன முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மிகவும் எளிதில் ஆத்மசாந்தி கிடைத்துவிடும். ஆனால் துர்மரணம், … Read more

புதுமனை புகு விழாவிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் அறிவியல் காரணம்?

நம்முடைய முன்னோர்கள் புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதனை நாம் இன்றும் பின்பற்றி வருகின்றோம். பால் காய்ச்சும் வீட்டிற்குள் செல்லும் போது,நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் மாவிலைத் தோரணங்கள். புது வீட்டிற்கு மட்டுமல்லாமல், நாம் இறைவனை வழிபாடு  செய்யக்  கூடிய பூஜை நேரங்களிலும் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.  இந்த பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. … Read more