சருமத்தை பாதுகாக்கும் கற்றாழை.. பயனுள்ள அழகு குறிப்புகள்

பொதுவாக சீசனுக்கு ஏற்றவாறு நம் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு சருமம் பாதிப்படைகிறது. இதன் மூலம் சருமத்தில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த சரும பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பின்வரும் சில முறைகளை நாம் பின்பற்றலாம். அவ்வாறு நம் சரும அழகை பாதுகாக்க கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் … Read more

பொடுகு பிரச்சனையால் தொல்லையா.. இயற்கையான முறையில் சூப்பர் டிப்ஸ்

பொடுகு பிரச்சனை சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. என்ன தான், நாம் அதற்கான ஷாம்பு உளிட்டவற்றை பயன்படுத்தினாலும், அவை எல்லாம் சிறிது காலம் மட்டுமே. மீண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிடுகிறது. சிலருக்கு ஷாம்பு, தண்ணீர், சீப்பு போன்றவற்றை மாற்றி பயன்படுத்தினால் வரக்கூடும். அதோடு, இந்தக் காலங்களில் வரும் ஷாம்புக்களில் அதிக இரசாயனம் உள்ளிட்டவை இருப்பதால், அவை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. இயந்திர உலகில், வேலையில் மட்டுமே இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தன்னையும் … Read more

மருதாணி வைத்தவுடன் கைகள் சிவக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..

மருதாணி என்றால், அனைவருக்கும் பிடிக்கும். சிறியவர்களும் சரி பெரியவர்களும் சரி மருதாணி வைப்பதில் போட்டி வரும். யாருடைய கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று. அப்படி இருக்க, சிலருக்கு மட்டும் கைகள் நன்றாக சிவந்து இருக்கும். அதிலும் இலை மருதாணிஅரைத்தவர்களின் கைகள் நன்றாக சிவந்திருக்கும். அரைத்தவர்கள் கைகள் போன்று நமது கைகளையும் சிவக்க வைக்கலாம். இலை மருதாணியுடன் கொட்டை பாக்கை வைத்து அரைப்பது மிக நல்ல நிறத்தை கொடுக்கும். கடைகளில் விற்கும் மருதாணி வகைகளை வைத்தால், சிறிது நேரத்தில் … Read more

சரும பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் இந்த சரும பிரச்சனை. அதுவும் வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு போன்ற பல பிரச்சினைகளால் நாம் அவதியுற்று வருகிறோம். அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரு எளிமையான குளியல் பொடி இதோ உங்களுக்காக. தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 100 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் ரோஜா இதழ்கள் – தேவையான அளவு ஆவாரம்பூ – தேவையான அளவு செய்முறை … Read more

கருவளையத்தால் பொலிவிழந்து போகும் முகம்.. வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களைப் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் பலரும் அதிகமாக சந்திக்கக் கூடிய சில பிரச்சனைகளில் முக்கியமானது கருவளையம். போதுமான அளவு தூக்கம் இன்மை, அதிகபட்ச வேலைப்பளு போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் உருவாகிறது. ஒருவருக்கு இந்த கருவளையம் வந்து விட்டால் அவர்கள் முகமே பொலிவிழந்து வயதான தோற்றத்தை கொடுக்கும். இதனால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்து விடுகின்றனர். இந்தப் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களை பெறுவது எப்படி என்று இங்கு காண்போம். இந்த கருவளையத்தை சரிசெய்ய உருளைக்கிழங்கை நன்றாக … Read more

முகத்தை ஜொலிக்க வைக்கும் பச்சை பயிறு.. இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்கள் தங்களுடைய அழகை பாதுகாக்க பல செயற்கை வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று ஏகப்பட்ட செலவுகளை செய்து தங்கள் அழகுகளை பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் இப்பொழுதும் கூட பெண்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான அழகுடன் மிளிர்கின்றனர். அவர்கள் எந்த ஒரு செயற்கை பொருட்களையும் பயன்படுத்துவது கிடையாது. இதன்மூலம் அவர்களுடைய சருமமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் வீடுகளில் நாம் அன்றாடம் சமையலுக்கு … Read more

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்.. சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து

turmeric

பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் … Read more